Videos
cruds.institution.fields.id |
---|
Full View
பேச்சுத்திறன்வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற சொலவடை நம் சமூகத்தில் உண்டு. எல்லாருக்கும் வாயுள்ளதே என்றால், வாயுள்ள அனைவரும் பேச்சாளர் ஆவது இல்லை. நல்ல தெளிவாக திறம்பட பேசத் தெரிந்த பிள்ளைகள் தான் பிழைக்கும் என்பது பொருள். பேச்சுல இவளோ இருக்கா, ஆனா நம்ம அதிகமா பேசினா ஓட்ட வாய்ன்னு எல்லாரும் கேலி செய்வாங்க. தேவையில்லாம எல்லா இடத்துலையும் பேசிட்டே இருக்க கூடாது. பேச்சு என்பது ஒரு திறன், அதை தேவையான எடத்துல, தேவையான நேரத்துல, தெளிவா உபயோக படுத்தனும்.நெத்தி பொட்டுள அடிச்ச மாதிரி அடுத்தவங்குளுக்கு புரியற மாதிரி பேசணும். திருவள்ளுவர் மற்றெல்லாச் சிறப்புகளையும் விட, உயர்ந்த நாவன்மை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும். பேச்சில் தெளிவு எப்போ ஏற்படும்? தன்னம்பிக்கை இருந்தா கண்டிப்பா பேச்சில் தெளிவு ஏற்படும். எப்போ தன்னம்பிக்கை வரும்? மொழித்திறன், உச்சரிப்பு எல்லாமே சேர்ந்து தான் தன்னம்பிக்கை வரும். ஏதாவது ஒரு மொழியில் வல்லமை வேண்டும். அது தாய் மொழியாக இருத்தல் சிறப்பு. நாம் நமது தமிழின் சிறப்பு "ழ' என்ற ஒலியைக் கூட நம் குழந்தைகளுக்கு முறையாகக் கற்பிப்பதில்லை. ஏராளமான தமிழர்களுக்கு "ல, ள, ர, ற' போன்ற எழுத்துகளின், ஒலிகளின் வேறுபாடு தெரியவில்லை. |
Full View
Steps to prepare for a speech competitionThink
Investigate
Compose
Rehearse
Revise
|
Full View
Tips to Prepare for a SpeechTip 1. Know Your Audience
Tip 2. Do Research before Writing To gain high-quality output, ensure high-quality input.
Tip 3. Prepare an Outline and a Detailed Script The outline helps you grasp the structure of the whole speech. A detailed script may include the entire speech, which can help you speak fluently during the delivery.
Tip 4. Rehearse Your Speech
|
Full View
Tips to deliver a good speech
|
Recent Question Papers & Keys |
---|